தென்றல் (Thendral)
Sunday, August 28, 2016
Saturday, August 27, 2016
சுபவீ வலைப்பூ: காவேரிதான் சிங்காரி
சுபவீ வலைப்பூ: காவேரிதான் சிங்காரி: பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்த நண்பர் சீமான், திடீரென்று, முருகன் நம் முப்பாட்டன் என்று சொல்லிப் பழனிக்கு காவடி ...
Friday, August 26, 2016
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு.......!.
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வினைக் கொடுக்குமாம்.
யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.
பட்டதும் சுட்டதும்: கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு,...
பட்டதும் சுட்டதும்: கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு,...: கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்! இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங...
பட்டதும் சுட்டதும்: தமிழின் சிறப்பு!
பட்டதும் சுட்டதும்: தமிழின் சிறப்பு!: பெயர்ச் சிறப்பு மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உ...
Sunday, August 21, 2016
Milking the holy cow
Milking the holy cow: There is no way of producing milk profitably in a commercial venture if unproductive cows are retained. If one is serious about not killing cows, one must stop consuming cow milk and cow milk products. By SESHADRI KUMAR
Tuesday, August 16, 2016
Sunday, August 14, 2016
களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 327
களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 327: திருக்குறள் – சிறப்புரை : 327 கூற்றுவன் நெருங்கான் கொல்லாமையாகிய அறத்தை மேற்கொண்டொழுகுவானுக்கு , வரையப்பட்ட வாழ்நாள்வரை, அவன் உயிரைக் ...
Friday, August 12, 2016
Tuesday, August 9, 2016
வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : இவர்தாம் புரட்சிக் ...
வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : இவர்தாம் புரட்சிக் ...: அண்மையில் படித்த புத்தகம் : இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார் நூல் ஆசிரியர் : சு.அறிவுக்கரசு வெளியீடு ...
Saturday, August 6, 2016
மனசாட்சி: ஜெ மீதான பயத்தை உடைத்த சசிகலாபுஷ்பா.
மனசாட்சி: ஜெ மீதான பயத்தை உடைத்த சசிகலாபுஷ்பா.: அதிரடி ....... அதிரடி ......... என தலைப்பு கொடுத்து எது எதற்கோ செய்தி போடுகிறார்கள் என் சக தோழர்கள். உண்மையான அதிரடி இத...
Thursday, August 4, 2016
களம்: ஆண்மைத் திமிர்!
களம்: ஆண்மைத் திமிர்!: கடந்த ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் 23 வயதுடைய சோதி சிங் பாண்டே என்னும் மருத்துவக் கல்லூரி மாணவி, தில்லியில் ஓடும் பேருந்தில், அறுவர் கும்...
Subscribe to:
Posts (Atom)