தென்றல் (Thendral)
Thursday, September 29, 2016
Kuru Aravinthan: தமிழர் பண்பாடு
Kuru Aravinthan: தமிழர் பண்பாடு: Dr.E.Balasundram - Kuru Aravinthan - Dr. Chinnappan பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் ...
Monday, September 26, 2016
''மலைத்தேன்''
"படித்தேன்''
==========
''மலைத்தேன்''
''குடித்தேன்''
''களித்தேன்''
கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.
""நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று.
நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை!
http://paddathumsuddathum.blogspot.in/
Thursday, September 22, 2016
Hindutva’s science envy
Hindutva’s science envy: Claiming an organic unity between the Vedic world view and modern science has been the agenda of Hindu nationalists from the very start. If modern science is nothing more than a minor tributary flowing into the ocean of Vedic spiritual science known to our rishis, it is Western science and scientists who should feel Veda envy. By MEERA NANDA
Thursday, September 15, 2016
Tuesday, September 13, 2016
திருக்குறள் கதைகள்: 67. அம்மா கணக்கு!
திருக்குறள் கதைகள்: 67. அம்மா கணக்கு!: சுந்தர் பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோது ஏகாம்பரத்திடம் அவர் மனைவி சொன்னாள். "என்னங்க, பத்தாவது வரைக்கும் நம்ம பையனை கவர்ன்மென்ட்...
தமிழ் வாழ்க!!: நல்ல நேரம்..????!!!
தமிழ் வாழ்க!!: நல்ல நேரம்..????!!!: குடிப்பதற்கே நல்ல நேரம் பார்க்கும் நாடாயிற்றே! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பஞ்சாங்கத் தில் பக்கம் 130இல்...
Sunday, September 11, 2016
சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: பெரியார் பிறவாதிருந்திருந்தால்?
சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: பெரியார் பிறவாதிருந்திருந்தால்?: பெரியார் பிறவாதிருந்தால் என்ற வினாவிற்கு விடை அளிப்பதென்றால் நீட்டோலைகள் நிறைந்து மலை எனக் குவிந்துவிடும். அவருடையது எல்லாம் இங்கே நிறைந்த ப...
Saturday, September 10, 2016
Aadhaar-based biometric authentication—Dark clouds over the PDS
Aadhaar-based biometric authentication—Dark clouds over the PDS: India’s Public Distribution System (PDS) has improved steadily during the last 10 years. The system used to be most ineffective and corruption-ridden, with leakages of around 50 per cent at the natio
Friday, September 9, 2016
தமிழாசிரியர்: Tamil letter A-ஆ-WORKSHEET
தமிழாசிரியர்: Tamil letter A-ஆ-WORKSHEET: worksheet number Date Name Pls read the E...
Saturday, September 3, 2016
தமிழ்ச் செய்திகள்: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந...
தமிழ்ச் செய்திகள்: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந...: இந்திய சுதந்திர போராட்டத் தலைவரும், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்த...
Subscribe to:
Posts (Atom)