மனைவிக்குப் பயம்..!
–
இனிமையும் கடுமையும்
–
இனிமையாகப் பாடுபவன்
கழுதையாய் கத்தினான்
கூலி கேட்டு
–
———————
–
சுத்த பயம்
–
காது குடைய சோம்பல் பட்டவன்
வீட்டையே சுத்தம் செய்தான்
மனைவிக்குப் பயம்
–
————————
–
வாழ்த்துப் புதுமை
–
கல்யாணத்துக்குச் சென்றவன்
வாழ்த்திவிட்டு வந்தான்
புதுச்செருப்பு விட்டவனை!
–
———————
நிஜமும் நிழலும்
–
பிள்ளையில்லாதவளைப் பார்த்து
குழந்தை சிரித்தது
காலண்டரில்
–
————————-
–
இயற்கையின் விதி
–
பறவைக்குத் தெரியுமோ,
பசுமைப் புரட்சி
எச்சத்தில் விதை!
–
————————-
–
மகிழ்ச்சி
–
கழிவறைக்குச் சென்றவனுக்கு
வெளியில் வர மனமில்லை
கும்மென்ற நறுமணம்!
–
—————————
–டி.என்.இமாஜான்
இனிமையும் கடுமையும்
–
இனிமையாகப் பாடுபவன்
கழுதையாய் கத்தினான்
கூலி கேட்டு
–
———————
–
சுத்த பயம்
–
காது குடைய சோம்பல் பட்டவன்
வீட்டையே சுத்தம் செய்தான்
மனைவிக்குப் பயம்
–
————————
–
வாழ்த்துப் புதுமை
–
கல்யாணத்துக்குச் சென்றவன்
வாழ்த்திவிட்டு வந்தான்
புதுச்செருப்பு விட்டவனை!
–
———————
நிஜமும் நிழலும்
–
பிள்ளையில்லாதவளைப் பார்த்து
குழந்தை சிரித்தது
காலண்டரில்
–
————————-
–
இயற்கையின் விதி
–
பறவைக்குத் தெரியுமோ,
பசுமைப் புரட்சி
எச்சத்தில் விதை!
–
————————-
–
மகிழ்ச்சி
–
கழிவறைக்குச் சென்றவனுக்கு
வெளியில் வர மனமில்லை
கும்மென்ற நறுமணம்!
–
—————————
–டி.என்.இமாஜான்
துணி சுமந்த கழுதை…
–
–
தொழில் சுத்தம்..!
–
கெட்டவனாய் இருந்தவனுக்கு
நல்ல பேர் கிடைத்தது
சினிமாவில் வில்லன்..!
–
—————————————————
–
சகிக்கவில்லை..!
–
துணி சுமந்த கழுதை
கொடூரமாகக் கத்தியது
அழுக்குத்துணி நாற்றம்
–
—————————————————–
–
இயல்பு
–
சைவம் சாப்பிட்டவன்
கோபமாய் கத்தினான்
மிருகம் போல்..!
–
—————————————————-
–
சகிப்புத் தன்மை
–
‘சாப்பாடு தயார்’
பலகையை நிறுத்தியவன்
பசியோடிருந்தான்..!
–
============================
–டி.என்.இமாஜான்
சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…!
–
–
பொறுமை
–
சைவம் சாப்பிடும் ஓவியர்
அவருப்போடு வரைந்தார்
மீன் படம்
–
———————————————–
–
பதிலுக்குப் பதில்
–
பொய்யான கூந்தல்
புதுசாய் சூடினாள்
வாசமில்லா மலர்..!
–
————————————————
–
குரைப்பு
–
பக்கத்து வீட்டக்காரர்கள் சண்டை
சந்தோஷமாய் இருந்தன
இருவர் வீட்டு நாய்களும்
–
——————————————————
–
இளமை
–
இளமையில் கல்’ என்பதை
படிக்காமலேயே பிடித்துக்கொண்டார்
மாணிக்க கல்வியாபாரி
–
————————————————————-
–
சிரிப்பு
–
சிரிப்பே சிறப்பு’ என்றவர்
சிரிக்காமலே வேலை செய்தார்
நகைச்சுவை எழுத்தாளர்
–
===================================
–டி.என்.இமாஜன்
நகைச்சுவையான நறுக்குக் கவிதை
பட்டினிக்குப் பிறந்தவன்…ஹைகூ
நவம்பர் 21, 2014 இல் 8:17 முப (ஹைகூ கவிதை)
–
–
தினந்தோறும் மலர்கிறது ரோஜா
என் கண்களில்
அவள் பிம்பம்
–
——————————————–
–
காட்சியின் உயிர்நாடி
காலத்தின் கண்ணாடி
கவிஞன்
–
———————————————
–
வாங்கியது காசு
கேட்டது நீதி
மக்களாட்சி
–
———————————-
–
பட்டினிக்குப் பிறந்தவன்
பாரினை காப்பவன்
உழவன்
–
———————————–
–
ஊரெங்கும் விழாக் கோலம்
காதுகளில் பொன்மொழிகள்
தேர்தல் நேரம்
–
=============================
–அ.வெங்கடேசன்
_________________
நான் ரசித்த ஹைகூ கவிதைகள்
ஓகஸ்ட் 25, 2014 இல் 12:39 பிப (ஹைகூ கவிதை)
மாயம்
–
என்ன மாயம் செய்தாய்
எல்லாக் கவிதைகளும்
உன்னைப் பற்றியே…!
–
——————–
தாமதம்
–
தாமதமாக வருவதும்
கூட சுகம் தான்
காத்திருந்த கோபத்தில்
காதைத் திருகுவாள்….!
–
———————
ஏசி
–
கணிப்பொறிக்கு இலவச
ஏசியாக இயக்கும்
என்னவள்..
–
——————
மரம்
–
மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக
–
——————-
–
நீச்சல்
நீச்சல் தெரியாத சிறுவன்
நீர்க்குமிழிக்குள்…
கடைசி மூச்சு!
–
——————–
–
யாமிருக்க பயமேன்!!
–
ஆறு படை முருகன் கோவிலுக்கு
ஏழு பூட்டு,
– யாமிருக்க பயமேன்!!
–
——————–
எனக்கு நன்றாக தெரியும்,
நீ விரும்புவது என்னை அல்ல,
என் கவிதைகளை என்று…
ஆனால் உனக்கு தெரியுமா,
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல,
நான் தான் என்று?
–
———————–
–
ஊடல்
–
நினைக்க வேண்டாம் என்று
நினைக்க நினைக்க
என் எண்ணமெல்லாம் நீயாய்
–
———————…
–
சுதந்திரம்
–
குண்டு துளைக்காத
கூண்டிற்குள் இருந்து
சுதந்திரப் பொன்விழா..
–
——————–
–
காதல்
–
யாரை காதலித்தது
இந்த மேகம்,
இப்படி அழுது
கொண்டே இருக்கிறது!!!!
–
———————
–
மெழுகுவர்த்தி
–
அழுது கொண்டே
இருப்பேன் நீ
அணைக்கும்வரை…
–
———————-
–
அடடே!!
–
பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை ரசிக்க
முடியவில்லை
– நடத்துனரிடம் சில்லறை பாக்கி
–
———————-
–
சாமி
சாமி சாப்பிட ஆரம்பித்தது
படைப்பதை நிறுத்தினார்கள்
பக்தர்கள் :)
–
———————-
–
இன எதிரி
–
கோடரியின் கைபிடியும்
மரம்தானே..
– இன எதிரி
–
———————-
–
வேலை
–
அப்பாவும் மகனும்
ஒரே வரிசையில்
வேலைவாய்ப்பு அலுவலகம்!!
–
———————–
–
கடன்
–
உலக வங்கியில் கடன் இந்தியாவிற்கு
ஊரெங்கும் கடன் குடிமகனுக்கு
அரசு எவ்வழியோ குடிமகனும் அவ்வழியே..
–
————————–
–
சேவிங்
–
சேவிங் செலவை
சேவிங் செய்பவள்
முன்னால் காதலி…
–
———————–
–
அச்சம்
–
புலியை விரட்டிய இனம்
கரப்பான் பூச்சிக்கு அஞ்சுகிறது
இன்றைய சில பெண்கள்;
–
————————–
–
பரிசு
–
விலை மதிப்பற்றது
விற்க கூடாதது
காதலி தந்த பரிசு.
–
————————-
–
பேருந்து
–
உன்னைப் பார்த்த நேரத்தை விட
எதிர் பார்த்த நேரமே அதிகம்
– மாநகர பேருந்து
–
—————————-
–
ரோஜா
–
ஒரு நிமிடம் கூட என்னை விட்டு
பிரியாதே என் உயிருக்கு ஆபத்து
என்று முள்ளிடம் கெஞ்சுகிறது
– ரோஜா
–
————————–
–
ஒருவன்
–
ஒருவனை காதலித்தாள்
ஒருவனை மணந்தாள்,
ஒருவனின் மனைவி ஆனாள்..
ஒருவனின் பாஸ்வோர்ட் ஆனாள்!!!
–
—————————
–
மின்மினி பூச்சிகள்
–
வெட்கமே இல்லை
விளக்கை அணைக்காமல்.
-மின்மினி பூச்சிகள்
–
————————–
–
மரங்கள்
–
அழகான பூக்கள்
ஆனால் உதிர்க்கும்
இரக்கமற்ற மரங்கள்.
–
——————–
–
கொல-
என்னை கொல்பவருக்கு
தூக்கு தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
– தமிழ்
–
———————–
–
தோல்வி
–
காதல் தோல்வி
மலையில் இருந்து
குதித்தது
அருவி.
–
——————–
–
காதல்
–
காதல் – உதடுகள் உச்சரிக்கும் போது கூட
ஒட்டாமல் இருப்பது,
காமம் – உதடுகள் உச்சரிக்கும் போது கூட
ஒட்டி இருப்பது.
–
——————————-
தொகுத்தவர்: ஸ்ரீனிவாசன்
http://hikoo-kavithai.blogspot.in/
–
என்ன மாயம் செய்தாய்
எல்லாக் கவிதைகளும்
உன்னைப் பற்றியே…!
–
——————–
தாமதம்
–
தாமதமாக வருவதும்
கூட சுகம் தான்
காத்திருந்த கோபத்தில்
காதைத் திருகுவாள்….!
–
———————
ஏசி
–
கணிப்பொறிக்கு இலவச
ஏசியாக இயக்கும்
என்னவள்..
–
——————
மரம்
–
மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக
–
——————-
–
நீச்சல்
நீச்சல் தெரியாத சிறுவன்
நீர்க்குமிழிக்குள்…
கடைசி மூச்சு!
–
——————–
–
யாமிருக்க பயமேன்!!
–
ஆறு படை முருகன் கோவிலுக்கு
ஏழு பூட்டு,
– யாமிருக்க பயமேன்!!
–
——————–
எனக்கு நன்றாக தெரியும்,
நீ விரும்புவது என்னை அல்ல,
என் கவிதைகளை என்று…
ஆனால் உனக்கு தெரியுமா,
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல,
நான் தான் என்று?
–
———————–
–
ஊடல்
–
நினைக்க வேண்டாம் என்று
நினைக்க நினைக்க
என் எண்ணமெல்லாம் நீயாய்
–
———————…
–
சுதந்திரம்
–
குண்டு துளைக்காத
கூண்டிற்குள் இருந்து
சுதந்திரப் பொன்விழா..
–
——————–
–
காதல்
–
யாரை காதலித்தது
இந்த மேகம்,
இப்படி அழுது
கொண்டே இருக்கிறது!!!!
–
———————
–
மெழுகுவர்த்தி
–
அழுது கொண்டே
இருப்பேன் நீ
அணைக்கும்வரை…
–
———————-
–
அடடே!!
–
பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை ரசிக்க
முடியவில்லை
– நடத்துனரிடம் சில்லறை பாக்கி
–
———————-
–
சாமி
சாமி சாப்பிட ஆரம்பித்தது
படைப்பதை நிறுத்தினார்கள்
பக்தர்கள் :)
–
———————-
–
இன எதிரி
–
கோடரியின் கைபிடியும்
மரம்தானே..
– இன எதிரி
–
———————-
–
வேலை
–
அப்பாவும் மகனும்
ஒரே வரிசையில்
வேலைவாய்ப்பு அலுவலகம்!!
–
———————–
–
கடன்
–
உலக வங்கியில் கடன் இந்தியாவிற்கு
ஊரெங்கும் கடன் குடிமகனுக்கு
அரசு எவ்வழியோ குடிமகனும் அவ்வழியே..
–
————————–
–
சேவிங்
–
சேவிங் செலவை
சேவிங் செய்பவள்
முன்னால் காதலி…
–
———————–
–
அச்சம்
–
புலியை விரட்டிய இனம்
கரப்பான் பூச்சிக்கு அஞ்சுகிறது
இன்றைய சில பெண்கள்;
–
————————–
–
பரிசு
–
விலை மதிப்பற்றது
விற்க கூடாதது
காதலி தந்த பரிசு.
–
————————-
–
பேருந்து
–
உன்னைப் பார்த்த நேரத்தை விட
எதிர் பார்த்த நேரமே அதிகம்
– மாநகர பேருந்து
–
—————————-
–
ரோஜா
–
ஒரு நிமிடம் கூட என்னை விட்டு
பிரியாதே என் உயிருக்கு ஆபத்து
என்று முள்ளிடம் கெஞ்சுகிறது
– ரோஜா
–
————————–
–
ஒருவன்
–
ஒருவனை காதலித்தாள்
ஒருவனை மணந்தாள்,
ஒருவனின் மனைவி ஆனாள்..
ஒருவனின் பாஸ்வோர்ட் ஆனாள்!!!
–
—————————
–
மின்மினி பூச்சிகள்
–
வெட்கமே இல்லை
விளக்கை அணைக்காமல்.
-மின்மினி பூச்சிகள்
–
————————–
–
மரங்கள்
–
அழகான பூக்கள்
ஆனால் உதிர்க்கும்
இரக்கமற்ற மரங்கள்.
–
——————–
–
கொல-
என்னை கொல்பவருக்கு
தூக்கு தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
– தமிழ்
–
———————–
–
தோல்வி
–
காதல் தோல்வி
மலையில் இருந்து
குதித்தது
அருவி.
–
——————–
–
காதல்
–
காதல் – உதடுகள் உச்சரிக்கும் போது கூட
ஒட்டாமல் இருப்பது,
காமம் – உதடுகள் உச்சரிக்கும் போது கூட
ஒட்டி இருப்பது.
–
——————————-
தொகுத்தவர்: ஸ்ரீனிவாசன்
http://hikoo-kavithai.blogspot.in/
இருட்டை விரட்டிய தீபம்..!
ஓகஸ்ட் 15, 2014 இல் 10:29 பிப (ஹைகூ கவிதை)
இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன்.
இருட்டையே விரட்டி விட்டது
தீபம்.
–
——————————-
–
பனி முத்துக்களை
இந்தக் கிண்ணத்தில் தான் சேர்த்து வைத்தேன்
எங்கே ?
–
——————————
–
திருட்டுப் பூனை
குடித்துவிட்டது
கன்றிடமிருந்து திருடிய பாலை
–
——————————
–
சிலந்தி வலையில்
சிக்கியது
பனித்துளி
–
———————————
–
ஓட்டையை அடைக்குது
ஊசி
குத்திக் குத்தி
–
——————————
(படித்ததில் பிடித்தது)
0
அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
ஓகஸ்ட் 12, 2014 இல் 5:52 முப (ஹைகூ கவிதை)
–
–
–
அறுவை சிகிச்சையில்லை
நயன சிகிச்சை …
இடம் மாறிய இதயங்கள்
–
——————––
–
வீட்டில் விரதம்
வெளியே விருந்து
ருசி கண்ட பூனை..!
–
——————
–
பையில் ஏழு பேனா
கையில் பத்திரிகை
கைநாட்டு
–
———————
–
இறுதிச் சடங்கில்
பெரும் புள்ளிகள்
தாசி வீட்டு நாய்
–
——————
–
ஆஸ்தி இல்லை
பிள்ளை பத்து..
அனாதைப் பிணம்
–
——————–
>கவிஞர் முத்துராமலிங்கம்
திசைகளைத் திருத்துவோம் -ஹைகூ கவிதைகள்
–
அறுவை சிகிச்சையில்லை
நயன சிகிச்சை …
இடம் மாறிய இதயங்கள்
–
——————––
–
வீட்டில் விரதம்
வெளியே விருந்து
ருசி கண்ட பூனை..!
–
——————
–
பையில் ஏழு பேனா
கையில் பத்திரிகை
கைநாட்டு
–
———————
–
இறுதிச் சடங்கில்
பெரும் புள்ளிகள்
தாசி வீட்டு நாய்
–
——————
–
ஆஸ்தி இல்லை
பிள்ளை பத்து..
அனாதைப் பிணம்
–
——————–
>கவிஞர் முத்துராமலிங்கம்
திசைகளைத் திருத்துவோம் -ஹைகூ கவிதைகள்
No comments:
Post a Comment