தென்றல் (Thendral)

Thursday, December 24, 2020

வடநாட்டு பார்பன, பனியா திட்டத்தை முறியடிப்போம்..! - வடுதலை ராஜேந்திரன்

வள்ளலாரும் புத்தனும் தோற்ற இடத்தில் பெரியார் ஜெயிச்சது எப்படி? | Trichy...

ஆரிய சூழ்ச்சியும் திராவிட எழுச்சியும் | கொளத்தூர் மணி | குலுக்கை

சீமானுக்கும் மணியரசனுக்கும் பதில் சொல்லியிருக்கிறோம் - தோழர். கொளத்தூர் மணி

தமிழர்தம் பண்பாட்டு மரபும் , அடிப்படையும்

dmk protest - farmers act and farmers protest dmk trichy siva super speech

அண்ணா பற்றிய சுவாரசிய தகவல்கள் : Suba Veerapandian Speech About Arignar ...

"வானியலும் ஜோதிடமும்" - சுப. வீரபாண்டியன்..

Wednesday, December 23, 2020

Thol Thirumavalavan Latest Speech at periyar thidal |nba 24x7

சாணிமூளை குஷ்பூவுக்கு....| Sundaravalli Latest Speech | Sembulam

வாரிசு அரசியல் - அதிமுக பேசலாமா? | DMK Sarvanan Exclusive Interview | AD...

ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பே அதிமுக!#NaamTamilar#VCK#ADMK#RSS#DMK#BJP

அதிமுக தமிழ் தேசியக் கட்சியா ? | Subaveerapandian Speech | நம்மைச் சுற்ற...

suba veerapandian speech on superstitious belief in modern day tamil new...

Sunday, December 20, 2020

தமிழே உலகின் முதல் மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான்

கம்பர் திருவுள்ளம் - முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரை | Ku Arasendran sp...

JAMUNA RANI -Weekend Classic Radio Show | RJ Mana | தேனிசைக்குரல் ஜமுனா ...

P. LEELA - Weekend Classic Radio Show | RJ Sindhu | P. லீலா ஸ்பெஷல் | Ta...

C.S.Jeyaraman Songs | பாடகர் C.S.ஜெயராமனிடம் தமிழ் கொஞ்சி விளையாடும். அவ...

JIKKI - Weekend Classic Radio Show | RJ Mana | "ஜிக்கி" ஸ்பெஷல் | Tamil ...

Saturday, December 19, 2020

நாட்டையே திரும்பி பார்க்கவைத்த உரை | Mass Speech MLA C.V.M.P Ezhilarasan...

நீயா? நானா? சாதிய விவாதமும்! | Subaveerapandian Speech | நம்மைச் சுற்றி ...

T.R. Mahalingam - Weekend Classic Radio Show | RJ Sindo | T.R. மகாலிங்கம...

Ghantasala - Weekend Classic Radio Show | RJ Mana | கண்டசாலா | Tamil | O...

A. M. Rajah Special Weekend Classic Radio Show | ஏ.எம்.ராஜா பாடல்கள் | H...

Trichy Loganathan - Weekend Classic Radio Show | RJ Mana | திருச்சி லோகந...

P.B. Sreenivas & P. Susheela - Weekend Classic Radio Show | | RJ Sindo |...

யானை புனிதமான வரலாறு - பேரா. கருணானந்தன் || Prof Karunanandan Speech

அய்யோ பாவம் ஜாதிவெறியர்கள்| mathimaran Speech | பேச்சு | netflix Paava ...

பேசாத மொழிக்காக பார்ப்பனர்கள் வக்காலத்து வாங்குவது ஏன்? | பேரா. கருணானந்...

Thursday, December 17, 2020

Aseevagam/outstanding speech-part 2 |தமிழின் பெருமையை இதைவிட ஆதாரத்துடன்...

பல்லவர்கள் தமிழர்கள் இல்லையா? மன்னர் மன்னன், பயிற்று படைப்பகம் | தமிழ் உ...

பார்ப்பனியத்தால் மறைக்கப்படும் தொன்மை இந்திய வரலாறு || prof karunananda...

தமிழகத்தில் ஆசீவகம்

இன்றைய உயர்சாதிகளின் அன்றைய நிலை தெரியுமா?பாகம்-3 | Tamil vs Vedas/ cont...

ஆசீவகம் - மதமா ? வாழ்வியலா ? பேரா.க. நெடுஞ்செழியன் | பகுதி - 01 | தமிழ் ...

தஞ்சை பெரிய கோவிலில் மறைந்துள்ள ரகசியங்கள் | Hidden secret behind Thanja...

தஞ்சை பெரிய கோவிலில் மறைந்துள்ள ரகசியங்கள் | Hidden secret behind Thanja...

Monday, December 14, 2020

உலகின் முதல் மொழி தமிழே! Tamil is the oldest language in the world with...

தமிழர்களின் கணித அறிவு/ மறைக்கப்பட்ட ஆதாரங்கள் | Who invented Zero?

தொல்காப்பியம் பேசிய டார்வின் கோட்பாடு | வியக்க வைக்கும் செய்திகள் | Tami...

உலகின் முதல் மொழி தமிழே! Tamil is the oldest language in the world with...

தமிழ் மண்ணில் வேர்விட்ட ஆசீவகம், சமணம், பவுத்தம்

#மசூதி, தொழுகை என்பதே சமண, பவுத்த சொல்லாடல் - கோம்பை அன்வர்

வேதத்திலும் தீண்டாமையா? கதறும் அதர்வண வேதம்

வேதத்திலும் தீண்டாமையா? கதறும் அதர்வண வேதம்

Sunday, December 13, 2020

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிந்தனையை தூண்டி காலத்தால் நிலைத்து நி...

MGR Kolgai Padalgal MGR வாலி கொள்கை பாடல்கள்

கடவுளை விமர்சிக்கக் கூடாதா?Dr.shalini angry speech against Hinduthva pol...

கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் வருது | Dr.Shalini controversial speech

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல..மொழியியல் அறிஞரின் ஆய்வு - Sanskrit Is Not ...

தமிழர் வரலாற்றில் பார்ப்பனிய ஊடுருவல் - பேராசிரியர். கருணானந்தன்

தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | ...

பாரதியின் பரிமாணம், பரிணாமம் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

Friday, December 11, 2020

ஆதாரத்துடன் சரியான பதிலடி கொடுத்த அ ராசா.! | A Raja Ultimate Press Meet ...

தெறிக்கவிட்ட தயாநிதி.! | Dayanidhi Maran Mass Speech | DMK Meeting | Tol...

SHOCKING! ஜெயலலிதா மரண மர்மத்தை கண்டுபிடித்த கமிசன்! - Nakkheeran Prakas...

நீ எந்த பந்து போட்டாலும் நான் சிக்சர் தான் அடிப்பேன் | கடுமையாக விமர்ச...

ரஜினிக்கு புரியாதது அவர் ரசிகர்களுக்கு புரிஞ்சிடுச்சிடோய் | Sundaravalli...

ரஜினி ரசிகர்கள் திமுகவில் அதிகமா? - Subavee Interview #Rajinikanth #Raji...

Tuesday, December 8, 2020

நூல் வெளியீட்டு விழாவில் அருள்மொழியின் நகைச்சுவையான பேச்சு | Advocate Ar...

நொந்து நூடூல்ஸான அர்ஜூன் சொம்பு | Sundaravalli Latest Speech | Sembulam

ரஜினிய நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு😂 BP, Sugar செக் பண்ணனும் முதல்ல - Ho...

december 6 அழுது புலம்புவதற்கல்ல | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்ச...

விவசாயிகளை கேவலப்படுத்தும் EdappadiPalanisamy | RajendraBalaji | ADMKFai...

# கமல் சொல்லிட்டா நேர்மையாளரா? Why kamal support surappa?

Thursday, December 3, 2020

CoronaVaccine விஷயத்தில் பல்டி அடிக்கும் BJPPGovt | Rajinikanth | Farmer...

ரஜினி கட்சி இப்ப இல்ல எப்பவுமே இல்ல | mathimaran Speech | மதிமாறன் பேச்ச...

என்னுடன் விவாதிக்க தயாரா? - Edappadi Palanisamy-க்கு ARasa MP சவால்! | D...

என்னுடன் விவாதிக்க தயாரா? - Edappadi Palanisamy-க்கு ARasa MP சவால்! | D...

இடஒதுக்கீடை ஒழித்துக்கட்ட ராமதாஸ் திட்டம்! - S.P Lakshmanan Interview #P...

Mr. அன்புமணி உங்க கெத்துக்கு வெறும் 20% போதுமா... | Sundaravalli Latest...

Saturday, October 17, 2020

க/பெ ரணசிங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான பிண அரசியல் | mathimaran Speech | ...

க/பெ ரணசிங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான பிண அரசியல் | mathimaran Speech | ...

பெரியாரை எதிர்க்கும் தமிழ்த் தேசியம் தவறானது! -அய்யநாதன் பேட்டி #Periyar...

Jeyaranjan Economist : நாய் முயல் கதை சொல்லி கடும் வாக்குவாதம் செய்த ஜெய...

காவடி தூக்கிய காயத்ரி அக்கா செம போங்க | Sundaravalli Latest Speech | Sem...

இன்றுதான் தூக்கிலிட்டார்கள் | mathimaran latest Speech | வே.மதிமாறன் பேச...

PMModi | எல்லாமே தேவையில்லாத ஆணி! | ADMK Fails | Dr EzhilanNaganathan

இவர் குருதேவா கோமாளியா ? | சுப.வீரபாண்டியன் | நம்மைச் சுற்றி நடப்பவை பற்...

பெரியாரை சீண்டினால் நோட்டாவுக்கு கீழ் தான்! - ராமசுப்ரமணியன் அதிரடி

குஷ்பு அக்கா இப்படி ரங்கராஜ் மூக்கை உடைச்சிட்டியே அக்கா | Sundaravalli L...

Saturday, October 3, 2020

சொந்த சாதி பெண்ணை ரேப் பண்ணுவானா? Dr. Sharmila Interview | NEET | Hathra...

சொந்த சாதி பெண்ணை ரேப் பண்ணுவானா? Dr. Sharmila Interview | NEET | Hathra...

இந்த காவி ரவுடிப் பயலுங்களா... சுந்தரவள்ளி விளாசல்| Sundaravalli Latest ...

உ.பி கொடூரம் - அருள்மொழி கொந்தளிப்பு | Arulmozhi Advocate | HathrasCase ...

உ.பி கொடூரம் - அருள்மொழி கொந்தளிப்பு | Arulmozhi Advocate | HathrasCase ...

Arignar Anna (C. N. Annadurai ) Speech - 1962

Arignar Anna (C. N. Annadurai ) Speech - 1962

Arignar Anna (C. N. Annadurai ) Speech - 1962

ஆடுகளுக்காக அழுத ஓநாய் முஸ்லிம்களுக்காக அழுத சங்கி | mathimaran Speech |...

கம்யுனிசம் | மன்னனிடம் அரசிடம் மனு கொடுப்பதல்ல | mathimaran Speech | வே....

Wednesday, September 30, 2020

இசை கடவுள் கடல் ஒரு வௌக்கெண்ணையும் இல்ல | உடைத்தார் | mathimaran Speech ...

இவங்களுக்கு ஏ தமிழர்கள் மேல் இவ்வளவும் வஞ்சம்னா | Ilamparithi Firey S...

பெரியார் எளிய மக்களுக்கான தலைவர் - புதிய பரிதி உரை | வாசகசாலை

பெரியார் முன்னெடுத்த போரட்டங்களும் தீர்வுகளும் - ஆளூர் ஷா நவாஸ் | வாசகசாலை

நீயே செல்லாக்காசு முட்டாள் பய மாரிதாஸ் | Thozhar Surya Xavier Superb Speech

பெரியார் முன்னெடுத்த போரட்டங்களும் தீர்வுகளும் - ஆளூர் ஷா நவாஸ் | வாசகசாலை

முஸ்லிம்கள் இழப்பதற்கு ஏதுமில்லை - ஆளூர் ஷா நவாஸ் | Aloor Sha Navas | Ba...

நீயே செல்லாக்காசு முட்டாள் பய மாரிதாஸ் | Thozhar Surya Xavier Superb Speech

பிராமணர்கள் இந்துக்கள் அல்ல | உழைக்காமல் உண்டு வாழும் பிராமணர்கள் | #S...

பாலில் தங்கமா? BJP-க்கு பதிலடி... Dr.Shalini Interview (Psychiatrist) | ...

அயோத்தி முடிந்தது அடுத்தது மதுரா? | Exclusive Speech | இரா.உமா| பொய்க் க...

அத்வானி தான் முக்கிய காரணம் : CBI Ragothaman Interview | Babri Masjid De...

பாபர் மசூதியும் - சேகர் ரெட்டியும் | சுப.வீரபாண்டியன் | நம்மைச் சுற்றி ந...

பாபர் மசூதியும் - சேகர் ரெட்டியும் | சுப.வீரபாண்டியன் | நம்மைச் சுற்றி ந...

பங்காருவா ஜெயேந்திரனா? | ஜாதி | வர்க்கம் | | mathimaran Speech | மதிம...

பங்காருவா ஜெயேந்திரனா? | ஜாதி | வர்க்கம் | | mathimaran Speech | மதிம...

இந்த குட்டிச் சுவர்களால் நாடே குட்டிச் சுவராகிறதே! | A. Rasa today Lates...

திருக்குறளை சொல்லி ஹிந்தியை திணிக்கிறார் மோடி | Su.Venkatesan.MP | CPM |...

உங்களால் நிரூபிக்க முடியுமா? | challenge | mathimaran latest Speech | வே...

Tuesday, September 29, 2020

அண்ணாமலை IN, ஹெச்.ராஜா OUT ? | Senthilvel | Tamil kelvi

ராமர் கோவில் பெயரில் 1400 கோடி மோசடி செய்த விஸ்வ ஹிந்து பரிசித்

ராமர் கோவில் பெயரில் 1400 கோடி மோசடி செய்த விஸ்வ ஹிந்து பரிசித்

பெரியாரின் திராவிடமும் அண்ணாவின் தமிழ்நாடும் | சுப.வீரபாண்டியன் | Subav...

பெரியாரின் திராவிடமும் அண்ணாவின் தமிழ்நாடும் | சுப.வீரபாண்டியன் | Subav...

Thursday, September 24, 2020

கலைஞரின் கொள்கைகளை விளக்கும் Tiruchi Siva-வின் பேச்சு | கலைஞர் 95வது பி...

கலைஞரின் கொள்கைகளை விளக்கும் Tiruchi Siva-வின் பேச்சு | கலைஞர் 95வது பி...

trichy siva speech on gandhi and a tamil girl

Vairamuthu speech on tamil poet avvaiyar tamil news live #vairamuthu la...

கரசேவையை ஆதரித்த ஜெயலலிதா | சுப. வீரபாண்டியன் | கலைஞரின் நெஞ்சுக்கு நீதி...

கரசேவையை ஆதரித்த ஜெயலலிதா | சுப. வீரபாண்டியன் | கலைஞரின் நெஞ்சுக்கு நீதி...

சொல்லப்படாத வரலாறு: காமராஜர் | அண்ணா | கலைஞர் | வே. மதிமாறன்

சொல்லப்படாத வரலாறு: காமராஜர் | அண்ணா | கலைஞர் | வே. மதிமாறன்

சொல்லப்படாத வரலாறு: காமராஜர் | அண்ணா | கலைஞர் | வே. மதிமாறன்

சொல்லப்படாத வரலாறு: காமராஜர் | அண்ணா | கலைஞர் | வே. மதிமாறன்

கமல்ஹாசனை பற்றி யாரும் யோசிக்காத மற்றொரு முகம் !

Sunday, September 20, 2020

பகிரங்க பேச்சு | கீதையும் குறளும் சாப்பிடக்கூடியது அல்ல | பேராசிரியர் கர...

வால்டேரும் ரூசோவும் | சுப. வீரபாண்டியன் | Voltaire and Rousseau | Suba....

வால்டேரும் ரூசோவும் | சுப. வீரபாண்டியன் | Voltaire and Rousseau | Suba....

'உங்க அப்பா அம்மா உறவ பத்தி Video போடுவீங்களா?' Lakshmy Ramakrishnan Vs ...

rajini periyar controversy dr shalini ( psychiatrist ) takes on rajini

Arignar Anna (C. N. Annadurai ) Speech - Alagappa College

அண்ணா பேச்சு!!! விவசாயிகள் குறைகளை தீர்க்க அதிகாரிகளுடன் அண்ணா நடத்திய க...

”வந்தார்கள்..வருவார்கள்” - இந்தி எதிர்ப்பில் அண்ணாவின் தீர்க்க தரிசனம்! ...

vetrikondan speech | வெற்றிகொண்டான் பேச்சு

#ஹிந்தி_தெரியாது_போடா: இணையத்தைக் கலக்கும் டி-ஷர்ட்டுகள்! | Hindi Theriy...

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் தந்தை பெரியார் | Thamizhaat...

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் தந்தை பெரியார் | Thamizhaat...

என்ன சாதித்தார் பெரியார்? | What Did Periyar Achieve? | Thanthai Periyar...

இனி பேசுவ | மரண அடி தந்த ஆய்வாளர்

A raja speech | periyar | ambedkar | hinduism

கலைஞர் வசனத்தை பேசி அசத்திய ஆ.ராசா | A.Raja Interesting Speech about Kal...

இவங்க பேச்சை கேட்டதே எனக்கு கிடைத்த பெரிய தண்டனை | Suba Veerapandian Tod...

கடவுள் உண்டா? | சுப. வீரபாண்டியன் | Stephen Hawking | Brief Answers to t...

கடவுள் உண்டா? | சுப. வீரபாண்டியன் | Stephen Hawking | Brief Answers to t...

பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகளுக்கு தந்தை பெரியார் கொடுத்த சவுக்கடிகள்

ஹிந்தி படிக்காம இங்கிலீஸ் படிக்க சொன்ன காரணம் புரியுதா? - கரு,பழனியப்பன்

ஹிந்தி படிக்காம இங்கிலீஸ் படிக்க சொன்ன காரணம் புரியுதா? - கரு,பழனியப்பன்

மகாபாரதத்தில் யாராவது அவர்கள் தந்தைக்கு பிறந்தவர்களா...! Arulmozhi | nb...

ஆபாசத்தின் உச்சக்கட்டம் ராமாயணம்!! வழக்குரைஞர் எஸ். துரைசாமி அதிரடி | K...

ஆபாசத்தின் உச்சக்கட்டம் ராமாயணம்!! வழக்குரைஞர் எஸ். துரைசாமி அதிரடி | K...

குறளும் கீதையும் | சுப. வீரபாண்டியன் | அருள்மொழி | உரையாடல்

குறளும் கீதையும் | சுப. வீரபாண்டியன் | அருள்மொழி | உரையாடல்

Vairamuthu speech on kabiralr vairamuthu speech #vairamuthu Tamil news ...

திமுகவிலிருந்து M.G.R வெளியேறிய காரணம்! | கலைஞரின் நெஞ்சுக்கு நீதி - சுப...

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம்' | Pattu...

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - கலைஞர் கருணாநிதி | Tamilatrup...

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - கலைஞர் கருணாநிதி | Tamilatrup...

பெரியார் அண்ணா மோதல் ! வைரமுத்து அதிரடி பேச்சு | அறிஞர் அண்ணா | தமிழாற்...

அண்ணா: மாபெரும் தமிழ்க்கனவு | சுப. வீரபாண்டியன் | சமஸ் | Anna | Suba. Ve...

அண்ணா: மாபெரும் தமிழ்க்கனவு | சுப. வீரபாண்டியன் | சமஸ் | Anna | Suba. Ve...

அண்ணா: மாபெரும் தமிழ்க்கனவு | சுப. வீரபாண்டியன் | சமஸ் | Anna | Suba. Ve...

அண்ணா: மாபெரும் தமிழ்க்கனவு | சுப. வீரபாண்டியன் | சமஸ் | Anna | Suba. Ve...

Saturday, September 19, 2020

கர்ணன் ஏன் வள்ளல் ஆனான் நெல்லை கண்ணன் நகைசுவை பேச்சு | Nellai Kannan Speech

M R Radha Speech in Malaysia | M.R.ராதாவின் மலேசியா பேச்சு

M R Radha Speech in Malaysia | M.R.ராதாவின் மலேசியா பேச்சு

கலைஞருக்கு எப்போதும் பயப்படுபவார் எம்ஜிஆர்| கலகலப்பான அதிரவைக்கும் பேச்ச...

கலைஞருக்கு எப்போதும் பயப்படுபவார் எம்ஜிஆர்| கலகலப்பான அதிரவைக்கும் பேச்ச...

கலைஞரின் நகைச்சுவை பேச்சில் கவியரங்க பட்டிமன்றம் Kalignar Comedy Speech

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முன்னிலையில் கவிஞர் வாலி தலைமையில் நடைபெற்ற...

ஒருவர் பிரபாகரன்! இன்னொருவர் பெரியார்! வைரமுத்து அதிரடி பேச்சு | பெரியார...

karu palaniappan latest speech at dmk youth wing meeting | கரு பழனியப்பன...

Tuesday, September 15, 2020

"எங்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்யாதீர்கள் ஐயா!" | A letter to Ra...

சூர்யா திமுகவிற்கு பாதகமா அதிமுகவிற்கு சாதகமா? |Suriya l Neet Imathimara...

Solvendhar Suki Sivam | Humour Speech | Humour Club International - Trip...

ஹிந்தி படிக்காம இங்கிலீஸ் படிக்க சொன்ன காரணம் புரியுதா? - கரு,பழனியப்பன்

இட ஒதுக்கீட்டில் கை வைத்த மத்திய அரசு | OBC | சாட்டை | நாட்டுநடப்பு | து...

கழகத்தின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையைத் துவங்கி வைக்கும் நிகழ்வு!

Saturday, August 15, 2020

Thirukkural katturaikal: திருக்குறளில் மேலாண்மை

Thirukkural katturaikal: திருக்குறளில் மேலாண்மை: திருக்குறளில் மேலாண்மை   எகிப்தில் மிகப்பெரிய பிரமிடுகள் (Pyramids of Egypt) 4500 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டன. உலகிலேயே மிகப் பழமையானதா...

Thirukkural katturaikal: குறளும் அறிவும்

Thirukkural katturaikal: குறளும் அறிவும்:   குறளும் அறிவும்   தமிழில் உள்ள அறிவு என்ற சொல் அறிதல் (perception, knowing, understanding), அறிந்தசெய்தி (knowledge), ஓதி (wisdom), மத...

Sunday, August 2, 2020

கந்தசஷ்டி விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவிக்காதது ஏன்? | 01.08.2020 ...

கந்தசஷ்டி விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவிக்காதது ஏன்? | 01.08.2020 ...

கந்தசஷ்டி விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவிக்காதது ஏன்? | 01.08.2020 ...

கந்தசஷ்டி விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவிக்காதது ஏன்? | 01.08.2020 ...

கந்தசஷ்டி விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவிக்காதது ஏன்? | 01.08.2020 ...

Friday, July 31, 2020

2021 களம் யாருக்கு சாதகம்? | Savukku Shankar Interview | Periyar | Stali...

2021 களம் யாருக்கு சாதகம்? | Savukku Shankar Interview | Periyar | Stali...

மோடி எனும் கோமாளி

மோடி எனும் கோமாளி: நாகரீக மனித சமூகம் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறது.  ஐரோப்பாவின் பல முன்னேறிய நாடுகளே கொரோனா வைரஸை எப்படி கையாள்வது என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.

Tuesday, July 14, 2020

வைதீக எதிர்ப்பே திருக்குறள் | பேரா. நெடுஞ்செழியன் | நாகசாமிக்கு பதிலடி

வைதீக எதிர்ப்பே திருக்குறள் | பேரா. நெடுஞ்செழியன் | நாகசாமிக்கு பதிலடி

Tuesday, June 23, 2020

சீதையிடமே உச்சிமுதல் உள்ளங்கால் வரை வர்ணித்த அனுமன்.

சீதையிடமே உச்சிமுதல் உள்ளங்கால் வரை வர்ணித்த அனுமன்.

சீதையிடமே உச்சிமுதல் உள்ளங்கால் வரை வர்ணித்த அனுமன்.

சீதையிடமே உச்சிமுதல் உள்ளங்கால் வரை வர்ணித்த அனுமன்.

வால்கா முதல் கங்கை வரை | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Pro...

வால்கா முதல் கங்கை வரை | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Pro...

அது எப்படிப் பொம்பள மாதிரி பேசுறது? | நம்மைச் சுற்றி நடப்பவை பற்றி |சுப...

பெண்களுக்கான அருட்கொடை அவர் | mathimaran Speech | மதிமாறன் பேச்சு |

Friday, May 29, 2020

http://www.annavinpadaippugal.info/katturaigal/kambarasam_1.htm

http://madhavipanthal.blogspot.com/2011/10/alkul.html

Wednesday, May 27, 2020

தமிழ் உலகு: சமசுகிருத சொல்லுக்கு தமிழ்ச்சொல்

தமிழ் உலகு: சமசுகிருத சொல்லுக்கு தமிழ்ச்சொல்: வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் நாம் அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கீழ...

தமிழ் உலகு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழ் உலகு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?: https://thanmaanam.mooligaimannan.com/2018/08/blog-post.html?m=1 https://thanmaanam.mooligaimannan.com/2018/04/blog-post_18.html?m=1 https:/...

தமிழ் உலகு: இலக்கியத்தில் தமிழ் என்ற சொல்

தமிழ் உலகு: இலக்கியத்தில் தமிழ் என்ற சொல்: தமிழர்நாடு :- --------------------- 1. தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது, தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்...

Wednesday, May 20, 2020

100 நாள் வேலை திட்டம் தேவையா ?| Iyan Karthikeyan | Youturn

100 நாள் வேலை திட்டம் தேவையா ?| Iyan Karthikeyan | Youturn

“எது தன்னிறைவு?” - ஜெ.ஜெயரஞ்சன் | J.Jeyaranjan | Minnambalam.com

“எது தன்னிறைவு?” - ஜெ.ஜெயரஞ்சன் | J.Jeyaranjan | Minnambalam.com

"மிகப்பெரிய Fraud" மோடி அரசை தெறிக்கவிட்ட ஜெயரஞ்சன் | Jayaranjan Economi...

"மிகப்பெரிய Fraud" மோடி அரசை தெறிக்கவிட்ட ஜெயரஞ்சன் | Jayaranjan Economi...

Sunday, May 17, 2020

சிறு கதைகள்: விக்கிரமாதித்தன் கதைகள்

சிறு கதைகள்: விக்கிரமாதித்தன் கதைகள்: பேசா மடந்தை பேசினாள். உச்ஜயினி மாகாளிப் பட்டணத்தைச் சீரும் சிறப்புமாக விக்கிரமாதித்த மன்னன் ஆண்டு வந்த காலத்தில். பாடலிபுத்திர நகரில் ப...

Tuesday, May 12, 2020

#புலிகளைப்_பற்றிய_பிம்பத்தை #உடைப்பதைத்_தவிர_வேறு #வழியில்லை.... =================================== சுப. வீரபாண்டியன் : ================ சில நாள்களாகவே என் நெஞ்சில் மண்டிக்கிடந்த ஒரு குழப்பம் பற்றிய இன்னொரு பார்வை எனக்குள் ஏற்பட்டபோது, அதனை மறைக்காமல் வெளியிட்டு விட வேண்டும் என்று தோன்றியது. என்ன நேர்ந்தது நம் இளைஞர்களுக்கு? ஏன் இப்படித் திடீரென்று விடுதலைப் புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றனர் என்ற குழப்பம்தான் அது! யாரேனும் திமுக மீது அவதூறு பரப்பினால், பொய்யான குற்றச்ச்சாற்றுகளை வைத்தால் அவர்களை எதிர்ப்பது சரி. அவர்களின் பொய்களைத் தோலுரிப்பது தேவையானதும் கூட. ஆனால் அதற்காக ஏன் புலிகளைச் சாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அதனையொட்டி என் முகநூலில் ஒரு பதிவினை வெளியிட்டேன். அந்தப் பதிவில் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூட நான் சொல்லவில்லை. என் கருத்து எதுவோ அதுவே எல்லோரது கருத்தாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதும் நான் நினைத்ததில்லை. அதற்காக என் கருத்தை, அது சரி என்று நான் நம்பும்வரையில், பரப்பாமலும் இருந்ததில்லை. அந்த வகையில் உங்கள் விவாதத்தை இப்போது வெளியிட்டு, உண்மையான சிக்கல்கள் திசைதிரும்பி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் திமுக ஆதரவு இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அது நான் முன்வைத்த சிக்கலுக்கான தீர்வு அன்று. ஒரு சமாதான அறிக்கை. அவ்வளவுதான்! எனினும் என் வேண்டுகோளில், இதுவரையில் தடுப்பாட்டம் ஆடிய திமுக ஆதரவு இளைஞர்கள் இப்போது அடித்தாட்டம் ஆடத் தொடங்கியுள்ளனர் என்னும் ஒரு செய்தியைக் குறிப்பிட்டேன். பிறகு எனக்குள் ஒரு வினா எழுந்தது. அடித்தாட்டம் ஆட வேண்டிய தேவை இப்போது என்ன எழுந்தது என்று எண்ணிப் பார்த்தேன். அதற்கு ஒரு விடை கிடைத்தது. இன்று நேற்றில்லை, கடந்த 11 ஆண்டுகளாக, ஈழப் போரின் பின்னடைவுக்குத் திமுகவும், தலைவர் கலைஞரும்தான் காரணம் என்பதான ஒரு பொய்யை ஓரிரு குழுவினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர். அப்படிச் சொல்வதன் மூலம், ஈழ ஆதரவும், புலிகள் மீது பெரும் மதிப்பும் கொண்டுள்ள இளைஞர்களைத் திமுக விற்கு எதிராகத் திருப்புகின்றனர். அப்படிச் செய்கின்றவர்களில் மிகப் பலர், 2009க்கு முன்போ, 1991-96 க்கு இடைப்பட்ட புலிகளுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறைக் காலத்திலோ, புலிகளுக்காக எதுவும் பேசாதவர்கள், எதனையும் செய்யாதவர்கள். 2009க்குப் பிறகு, ஆபத்து இல்லையென்றால் கோபத்துக்குப் பஞ்சம் இருக்காது என்ற அடிப்படையில் புதிதாகப் புறப்பட்டுக் கட்சி தொடங்கியவர்கள். எம் போன்றவர்கள் புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் பரப்புரை செய்தோம். அதனால் ஏற்பட்ட சில இன்னல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டோம். ஈழ மக்களும் எம் போன்றோரை மதித்துப் போற்றினார்கள். அவர்களால்தான் நான் உலகத் தமிழர்களால் அறியப்பட்டேன். ஆனால் நாங்கள் ஊட்டிய உணர்வுகள், 2009க்குப் பிறகு எதிரிகளுக்குப் பயன்பட்டது. திமுக வை அழிக்க நினைத்தவர்கள் எங்கள் கூற்றுகளையே பயன்படுத்திக் கொண்டார்கள். பார்த்தீர்களா, இவ்வளவு வீரமும், தியாக உணர்வும் கொண்ட ஈழப் போராளிகளைத் திமுக அழித்துவிட்டது என்று பொய்களைக் கூசாமல் பரப்பினார்கள். அந்தப் பொய்களை உணர்வூட்டப்பட்ட இளைஞர்கள் சிலரும் நம்பினார்கள். பெருங்கொடுமை என்னவெனில், அதனைப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நம்பினார்கள். நம்பியதோடு மட்டுமின்றி, என்னையெல்லாம், திமுகவை ஆதரிக்கும் துரோகி என்றார்கள், உண்மையற்றவர்களுக்குப் பணமும் அனுப்பினார்கள். அந்தப் பணம் அனைத்தும், திமுகவிற்கு எதிரான பரப்புரைக்கு உதவியது. இந்த இடத்தில் எனக்குள்ளும் ஒரு விழிப்பு ஏற்பட்டது. 2009 ஆம் ஆண்டு புலிகள் வெற்றி பெற்று ஈழத்தைக் கைப்பற்றி இருப்பார்களெனில், அந்தப் புகழ் அனைத்தும் அவர்களைத்தான் சேரும். எம் போன்றவர்கள் புலிகளை எவ்வளவோ புகழ்ந்து போற்றியிருப்போம். ஆனால் அப்போது ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது, பழி முழுவதையும் திமுகவின் மீது போடுவது என்ன நியாயம்? வெற்றிக்கும் தோல்விக்கும் களத்தில் நிற்பவர்கள்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? அதுதானே நேர்மையானது! அப்படியில்லாமல், திமுகதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதாக ஒரு பழி சுமத்தப்பட்ட நேரத்தில், அந்தப் பொய்மை இளைஞர்கள் பலரிடம் ஓர் அடங்காச் சினத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். புலிகளைக் காட்டிக் காட்டித்தானே திமுகவை அழிக்கப் பார்க்கின்றனர் என்ற கோபத்தில், புலிகளைப் பற்றிய பிம்பத்தையே உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்திருக்கலாம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குப் பட்டது. எனவே இன்று தமிழகத்தில் எழுப்பப்படும் புலிகளுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லுக்கும், புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, திமுக வை வீழ்த்த நினைத்தவர்களே முழுப் பொறுப்பு!. அவர்கள் திமுகவை இழுக்காமல், புலிகளை மட்டும் பாராட்டியிருந்தால், எந்த எதிர்வினையும் நிகழ்ந்திருக்காது. தங்கள் மண்ணின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களுக்கு ஒரு களங்கம், இந்தக் கொடியவர்களால்தான் ஏற்பட்டுள்ளது, திமுக ஆதரவாளர்களால் இல்லை என்ற புரிதல் எனக்குள் ஏற்பட்டபோது, அதனை மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. இதில் என் போன்றவர்களுக்கு, ஓர் அறத்தடுமாற்றம் (தர்மசங்கடம்) ஏற்படவே செய்கிறது. நானும், நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் இன்றும் விடுதலைப் புலிகளின் ஆதர்வாளர்களாகவே உள்ளோம். இருப்பினும், திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டிய ஒரு கட்டாயத்தை முழுமையாக உணர்கிறோம். இந்தக் கொரோனா காலத்த்தில், திமுக ஒரு மக்கள் இயக்கம் என்பதை முழுமையாக மெய்ப்பித்துள்ளது. இந்தியாவிலேயே எந்தக் கட்சியும் செய்திராத அளவு, மக்களுக்கான உதவிகளை செய்து முடித்திருக்கிறது. திமுகவின் தலைவர் தளபதி தன்னிகரற்ற தலைவராய் உயர்ந்து நிற்கிறார். அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டிய கடமை இன்று ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. அந்த வரலாற்றுக் கடமையை நாம் செய்யத் தவறிவிடக் கூடாது. அதுவே நம் முதல் பணி! இன்றைய தமிழக அரசியல் சூழலில், விடுதலைப் புலிகளின் பெருமை பேசுவதை விட, திமுகவிற்கு முழு ஆதரவை வெளிப்படுத்துவதே இன்றியமையாதது! இந்த இடத்தில் இன்னொன்றையும் நான் பதிவிட்டே ஆக வேண்டும். கடந்துபோன நான்கைந்து நாள்கள், தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தவரையில், துயரமானவை. நான் நேசித்த தம்பிகள் சிலரே, என்னை அவன் இவன் என்று ஒருமையில் பேசினார்கள். பாசிஸ்ட் என்று எனக்குப் பட்டம் சூட்டினார்கள். . ஆயிரம் ஆபாசச் சொற்களால் அன்றாடம் என்னை எதிரிகள் திட்டித் தீர்க்கின்றனர். அப்போதெல்லாம் சற்றும் நான் கவலைப்பட்டததில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களே என்னை இழிவாகப் பேசியபோது, மனசுக்குள் வலித்தது என்பது உண்மைதான் போனால் போகட்டும், வரலாற்றில் மலைகளே காணாமல் போயிருக்கின்றன. நான் வெறும் காகிதம். காற்றில் பறந்து காணாமல் போனால், அதனால் நாட்டுக்கு ஒன்றும் நட்டமில்லை. இதனைப் படித்துவிட்டு, பார்த்தீர்களா நம்மிடம் சரண் அடைந்துவிட்டான் என்று சிலர் கருதலாம். நம்மைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறான் என்று சிலர் பெருமை பேசிக் கொள்ளலாம். என் உடன் பயணித்த நண்பர்கள் சிலர், ஏன் இவன் இப்படித் தன் கருத்தை மாற்றிக் கொண்டுள்ளான் என்று எண்ணிக் கவலையும் கொள்ளலாம். கடும் சொற்களை அள்ளியும் வீசலாம். எவ்வாறாயினும், மறுவாசிப்பும், திரும்பிப் பார்த்தலும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இப்போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என் கதாநாயகன்தான்! அவரைப் பற்றிய சுடுசொற்கள் என்னைச் சுடவே செய்கின்றன. ஆனால் அவரை முன்னிறுத்தி, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைஞரை எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள், எத்தனை எத்தனை மீம்ஸ் போட்டு இழிவுபடுத்தினார்கள்! இப்போது காலம் திரும்பியுள்ளது. இதனையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இன்று ஈழத்தில் எந்த விடுதலைப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால் தமிழகம் போராடிக் கொண்டுள்ளது. சாதி வெறியர்கள், இந்துமதம் என்னும் போர்வையில் , பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புவோர், சர்வாதிகாரத்தை நோக்கி அரசைத் திருப்ப எண்ணுவோர், ஈழத்தைக் காட்டிச் சுயநல அரசியல் செய்வோர் - இவர்களால் சூழப்பட்டிருக்கும் இன்றைய தமிழகத்தின் எதிர்காலமே இன்று நமக்கு முதன்மையானது. வேறு வழியில்லை, சில நேரங்களில் பேசியே தீர வேண்டும். சில நேரங்களில் மெளனமாக இருந்தும் காட்ட வேண்டும். இது மௌனிக்க வேண்டிய காலம். காத்திருப்போம் - காலம் மாறும்.. தோழர். சுப வீரபாண்டியன்..❤❤❤❤💗💗💗💗

#புலிகளைப்_பற்றிய_பிம்பத்தை #உடைப்பதைத்_தவிர_வேறு #வழியில்லை.... =================================== சுப. வீரபாண்டியன் : ================ சில நாள்களாகவே என் நெஞ்சில் மண்டிக்கிடந்த ஒரு குழப்பம் பற்றிய இன்னொரு பார்வை எனக்குள் ஏற்பட்டபோது, அதனை மறைக்காமல் வெளியிட்டு விட வேண்டும் என்று தோன்றியது. என்ன நேர்ந்தது நம் இளைஞர்களுக்கு? ஏன் இப்படித் திடீரென்று விடுதலைப் புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றனர் என்ற குழப்பம்தான் அது! யாரேனும் திமுக மீது அவதூறு பரப்பினால், பொய்யான குற்றச்ச்சாற்றுகளை வைத்தால் அவர்களை எதிர்ப்பது சரி. அவர்களின் பொய்களைத் தோலுரிப்பது தேவையானதும் கூட. ஆனால் அதற்காக ஏன் புலிகளைச் சாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அதனையொட்டி என் முகநூலில் ஒரு பதிவினை வெளியிட்டேன். அந்தப் பதிவில் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூட நான் சொல்லவில்லை. என் கருத்து எதுவோ அதுவே எல்லோரது கருத்தாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதும் நான் நினைத்ததில்லை. அதற்காக என் கருத்தை, அது சரி என்று நான் நம்பும்வரையில், பரப்பாமலும் இருந்ததில்லை. அந்த வகையில் உங்கள் விவாதத்தை இப்போது வெளியிட்டு, உண்மையான சிக்கல்கள் திசைதிரும்பி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் திமுக ஆதரவு இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அது நான் முன்வைத்த சிக்கலுக்கான தீர்வு அன்று. ஒரு சமாதான அறிக்கை. அவ்வளவுதான்! எனினும் என் வேண்டுகோளில், இதுவரையில் தடுப்பாட்டம் ஆடிய திமுக ஆதரவு இளைஞர்கள் இப்போது அடித்தாட்டம் ஆடத் தொடங்கியுள்ளனர் என்னும் ஒரு செய்தியைக் குறிப்பிட்டேன். பிறகு எனக்குள் ஒரு வினா எழுந்தது. அடித்தாட்டம் ஆட வேண்டிய தேவை இப்போது என்ன எழுந்தது என்று எண்ணிப் பார்த்தேன். அதற்கு ஒரு விடை கிடைத்தது. இன்று நேற்றில்லை, கடந்த 11 ஆண்டுகளாக, ஈழப் போரின் பின்னடைவுக்குத் திமுகவும், தலைவர் கலைஞரும்தான் காரணம் என்பதான ஒரு பொய்யை ஓரிரு குழுவினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர். அப்படிச் சொல்வதன் மூலம், ஈழ ஆதரவும், புலிகள் மீது பெரும் மதிப்பும் கொண்டுள்ள இளைஞர்களைத் திமுக விற்கு எதிராகத் திருப்புகின்றனர். அப்படிச் செய்கின்றவர்களில் மிகப் பலர், 2009க்கு முன்போ, 1991-96 க்கு இடைப்பட்ட புலிகளுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறைக் காலத்திலோ, புலிகளுக்காக எதுவும் பேசாதவர்கள், எதனையும் செய்யாதவர்கள். 2009க்குப் பிறகு, ஆபத்து இல்லையென்றால் கோபத்துக்குப் பஞ்சம் இருக்காது என்ற அடிப்படையில் புதிதாகப் புறப்பட்டுக் கட்சி தொடங்கியவர்கள். எம் போன்றவர்கள் புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் பரப்புரை செய்தோம். அதனால் ஏற்பட்ட சில இன்னல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டோம். ஈழ மக்களும் எம் போன்றோரை மதித்துப் போற்றினார்கள். அவர்களால்தான் நான் உலகத் தமிழர்களால் அறியப்பட்டேன். ஆனால் நாங்கள் ஊட்டிய உணர்வுகள், 2009க்குப் பிறகு எதிரிகளுக்குப் பயன்பட்டது. திமுக வை அழிக்க நினைத்தவர்கள் எங்கள் கூற்றுகளையே பயன்படுத்திக் கொண்டார்கள். பார்த்தீர்களா, இவ்வளவு வீரமும், தியாக உணர்வும் கொண்ட ஈழப் போராளிகளைத் திமுக அழித்துவிட்டது என்று பொய்களைக் கூசாமல் பரப்பினார்கள். அந்தப் பொய்களை உணர்வூட்டப்பட்ட இளைஞர்கள் சிலரும் நம்பினார்கள். பெருங்கொடுமை என்னவெனில், அதனைப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நம்பினார்கள். நம்பியதோடு மட்டுமின்றி, என்னையெல்லாம், திமுகவை ஆதரிக்கும் துரோகி என்றார்கள், உண்மையற்றவர்களுக்குப் பணமும் அனுப்பினார்கள். அந்தப் பணம் அனைத்தும், திமுகவிற்கு எதிரான பரப்புரைக்கு உதவியது. இந்த இடத்தில் எனக்குள்ளும் ஒரு விழிப்பு ஏற்பட்டது. 2009 ஆம் ஆண்டு புலிகள் வெற்றி பெற்று ஈழத்தைக் கைப்பற்றி இருப்பார்களெனில், அந்தப் புகழ் அனைத்தும் அவர்களைத்தான் சேரும். எம் போன்றவர்கள் புலிகளை எவ்வளவோ புகழ்ந்து போற்றியிருப்போம். ஆனால் அப்போது ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது, பழி முழுவதையும் திமுகவின் மீது போடுவது என்ன நியாயம்? வெற்றிக்கும் தோல்விக்கும் களத்தில் நிற்பவர்கள்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? அதுதானே நேர்மையானது! அப்படியில்லாமல், திமுகதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதாக ஒரு பழி சுமத்தப்பட்ட நேரத்தில், அந்தப் பொய்மை இளைஞர்கள் பலரிடம் ஓர் அடங்காச் சினத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். புலிகளைக் காட்டிக் காட்டித்தானே திமுகவை அழிக்கப் பார்க்கின்றனர் என்ற கோபத்தில், புலிகளைப் பற்றிய பிம்பத்தையே உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்திருக்கலாம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குப் பட்டது. எனவே இன்று தமிழகத்தில் எழுப்பப்படும் புலிகளுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லுக்கும், புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, திமுக வை வீழ்த்த நினைத்தவர்களே முழுப் பொறுப்பு!. அவர்கள் திமுகவை இழுக்காமல், புலிகளை மட்டும் பாராட்டியிருந்தால், எந்த எதிர்வினையும் நிகழ்ந்திருக்காது. தங்கள் மண்ணின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களுக்கு ஒரு களங்கம், இந்தக் கொடியவர்களால்தான் ஏற்பட்டுள்ளது, திமுக ஆதரவாளர்களால் இல்லை என்ற புரிதல் எனக்குள் ஏற்பட்டபோது, அதனை மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. இதில் என் போன்றவர்களுக்கு, ஓர் அறத்தடுமாற்றம் (தர்மசங்கடம்) ஏற்படவே செய்கிறது. நானும், நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் இன்றும் விடுதலைப் புலிகளின் ஆதர்வாளர்களாகவே உள்ளோம். இருப்பினும், திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டிய ஒரு கட்டாயத்தை முழுமையாக உணர்கிறோம். இந்தக் கொரோனா காலத்த்தில், திமுக ஒரு மக்கள் இயக்கம் என்பதை முழுமையாக மெய்ப்பித்துள்ளது. இந்தியாவிலேயே எந்தக் கட்சியும் செய்திராத அளவு, மக்களுக்கான உதவிகளை செய்து முடித்திருக்கிறது. திமுகவின் தலைவர் தளபதி தன்னிகரற்ற தலைவராய் உயர்ந்து நிற்கிறார். அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டிய கடமை இன்று ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. அந்த வரலாற்றுக் கடமையை நாம் செய்யத் தவறிவிடக் கூடாது. அதுவே நம் முதல் பணி! இன்றைய தமிழக அரசியல் சூழலில், விடுதலைப் புலிகளின் பெருமை பேசுவதை விட, திமுகவிற்கு முழு ஆதரவை வெளிப்படுத்துவதே இன்றியமையாதது! இந்த இடத்தில் இன்னொன்றையும் நான் பதிவிட்டே ஆக வேண்டும். கடந்துபோன நான்கைந்து நாள்கள், தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தவரையில், துயரமானவை. நான் நேசித்த தம்பிகள் சிலரே, என்னை அவன் இவன் என்று ஒருமையில் பேசினார்கள். பாசிஸ்ட் என்று எனக்குப் பட்டம் சூட்டினார்கள். . ஆயிரம் ஆபாசச் சொற்களால் அன்றாடம் என்னை எதிரிகள் திட்டித் தீர்க்கின்றனர். அப்போதெல்லாம் சற்றும் நான் கவலைப்பட்டததில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களே என்னை இழிவாகப் பேசியபோது, மனசுக்குள் வலித்தது என்பது உண்மைதான் போனால் போகட்டும், வரலாற்றில் மலைகளே காணாமல் போயிருக்கின்றன. நான் வெறும் காகிதம். காற்றில் பறந்து காணாமல் போனால், அதனால் நாட்டுக்கு ஒன்றும் நட்டமில்லை. இதனைப் படித்துவிட்டு, பார்த்தீர்களா நம்மிடம் சரண் அடைந்துவிட்டான் என்று சிலர் கருதலாம். நம்மைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறான் என்று சிலர் பெருமை பேசிக் கொள்ளலாம். என் உடன் பயணித்த நண்பர்கள் சிலர், ஏன் இவன் இப்படித் தன் கருத்தை மாற்றிக் கொண்டுள்ளான் என்று எண்ணிக் கவலையும் கொள்ளலாம். கடும் சொற்களை அள்ளியும் வீசலாம். எவ்வாறாயினும், மறுவாசிப்பும், திரும்பிப் பார்த்தலும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இப்போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என் கதாநாயகன்தான்! அவரைப் பற்றிய சுடுசொற்கள் என்னைச் சுடவே செய்கின்றன. ஆனால் அவரை முன்னிறுத்தி, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைஞரை எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள், எத்தனை எத்தனை மீம்ஸ் போட்டு இழிவுபடுத்தினார்கள்! இப்போது காலம் திரும்பியுள்ளது. இதனையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இன்று ஈழத்தில் எந்த விடுதலைப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால் தமிழகம் போராடிக் கொண்டுள்ளது. சாதி வெறியர்கள், இந்துமதம் என்னும் போர்வையில் , பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புவோர், சர்வாதிகாரத்தை நோக்கி அரசைத் திருப்ப எண்ணுவோர், ஈழத்தைக் காட்டிச் சுயநல அரசியல் செய்வோர் - இவர்களால் சூழப்பட்டிருக்கும் இன்றைய தமிழகத்தின் எதிர்காலமே இன்று நமக்கு முதன்மையானது. வேறு வழியில்லை, சில நேரங்களில் பேசியே தீர வேண்டும். சில நேரங்களில் மெளனமாக இருந்தும் காட்ட வேண்டும். இது மௌனிக்க வேண்டிய காலம். காத்திருப்போம் - காலம் மாறும்.. தோழர். சுப வீரபாண்டியன்..❤❤❤❤💗💗💗💗

https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/97154971_245529903365618_3071350749960077312_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=O56XBGOSqr8AX-wda7a&_nc_ht=scontent-maa2-1.xx&oh=80106b88e0747255bde962aeb73fe136&oe=5EE14851

Dr PTR Palanivel Thiaga Rajan in Conversation with Oxford Political Revi...

Dr PTR Palanivel Thiaga Rajan in Conversation with Oxford Political Revi...

Thursday, April 16, 2020

அல்பத்தனமா இல்லையா? Dr.Shalini Interview (Psychiatrist) | Caste in Dogs?...

நீங்களே பிராமணர் கிடையாது மேடம்!-YG.மதுவந்தி |Brahmin Vs Non Brahmin| YG...

நீங்களே பிராமணர் கிடையாது மேடம்!-YG.மதுவந்தி |Brahmin Vs Non Brahmin| YG...

நீங்களே பிராமணர் கிடையாது மேடம்!-YG.மதுவந்தி |Brahmin Vs Non Brahmin| YG...

மதுவந்தி முதலில் மன்னிப்பு கேட்க கற்று கொள்ள வேண்டும்! - எழுச்சி மோனிகா

மதுவந்திக்கு, சிற்பி ராஜனின் செருப்படி கேள்விகளும் பதில்களும் | Sirpi Ra...

Tuesday, March 17, 2020

கலைஞர் செய்த முக்கியமான வேலை | ஜெ. ஜெயரஞ்சன் | Jeyaranjan Economist

கலைஞர் செய்த முக்கியமான வேலை | ஜெ. ஜெயரஞ்சன் | Jeyaranjan Economist

Friday, March 6, 2020

நடுஇரவில் அறிக்கை வெளியிட்ட பிரதமர் மோடி, பதட்டத்தில் மக்கள் | THUPPARI...

பாரதீய ஜனதாவுக்கு அரபுநாடுகள் கடும் எச்சரிக்கை முஸ்லீம்கள் மீது இனிதாக்க...

பாரதீய ஜனதாவுக்கு அரபுநாடுகள் கடும் எச்சரிக்கை முஸ்லீம்கள் மீது இனிதாக்க...

பாரதீயஜனதாவுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டது – அகஸ்தியர் பொதிகைமலை போ...

NRC க்கு ஆதரவாக பேசிய ராதாரவிக்கு கிடைத்த செருப்படி, M.R.ராதா மகன் இப்பட...

சங்கபரிவாரங்களுக்கு கிடைக்க போகும் மரண அடி | THUPPARIYUM SHAMBU | My Nam...

உலக நாடுகள் ஒன்றாக களமிறங்குகிறது | THUPPARIYUM SHAMBU

Thursday, March 5, 2020

தீண்டாமைக்குள்ளான மகாத்மா | கொளத்தூர் மணி | Kolathur Mani | DVK

எங்கள் பரம்பரை பகைவர்கள் எங்கள் சின்னங்களை பறித்துக்கொண்டு போக அனுமதிக்...

எங்கள் பரம்பரை பகைவர்கள் எங்கள் சின்னங்களை பறித்துக்கொண்டு போக அனுமதிக்...

கல்யாணங்கறது கல்யாணம் மாதிரி | ஒரு மாதிரி ஆனா ஒரேமாதிரி இல்ல |arivoli

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முன்னிலையில் கவிஞர் வாலி தலைமையில் நடைபெற்ற...

யார் இந்து? A Raja challenges H Raja on MK Stalin birthday celebrations

Monday, January 13, 2020

மார்க்சியம் தமிழில் | பொழிவு 1 | சுந்தரவள்ளி | Sundaravalli

குறளும் கீதையும் | சுப. வீரபாண்டியன் | அருள்மொழி | உரையாடல்

குறளும் கீதையும் | சுப. வீரபாண்டியன் | அருள்மொழி | உரையாடல்

பார்ப்பனர்கள் இந்துக்கள் அல்ல! /ரஜினிகாந்த (எ) அருள்மொழிவர்மன்

நெல்லைகண்ணன்அரசியல் சிறப்புரை - பகுதி 2

மறக்கவே கூடாத அதிமுகவின் படுபாதகச் செயல் | திருச்சி சிவா | Trichy Siva |...

பாஜகவை இந்துக்களே விரட்டியடிப்பார்கள் | ஆளூர் ஷாநவாஸ் | Aloor Sha navas

Wednesday, January 8, 2020

போராட்டத்திற்கு முன் இந்த வீடியோவை பாருங்கள் | Master Plan of Modi & Ami...

குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் | பிரின்ஸ் கஜேந்திரபாபு | Prince Ga...

Nellai Kannan Non Stop Comedy Speech | Sinthippom | Pechum Veechum

Arulmozhi Mass Speech | கொண்டாட்டம் வேண்டும். கொண்டாடக் கொஞ்சம் அறிவும் ...

ப்பா.. என்ன பேச்சுடா இது | A. Rasa Today Latest Firey Speech | Nellai ka...

Monday, January 6, 2020

திராவிடத்தால் எழுந்தோம் | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

திராவிடத்தால் எழுந்தோம் | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

குடியுரிமை சட்டம்: ஏன்? எதற்கு? எப்படி? | வழக்கறிஞர்அருள்மொழி | Lawyer A...

அவளும் நானும் பாடல் - பாரதிதாசன்(தமிழ் வரிகளுடன்) Avalum Nanum Song - B...

பாரதிதாசன் அற்புத பாடல்கள்

Saturday, January 4, 2020

இந்தியனாக, இந்துவாக இருந்தாலும், குடியுரிமை இழக்கக்கூடும் | கொளத்தூர் மண...

ஆரியமாயை | வழக்கறிஞர் அருள்மொழி | அண்ணா அறிவுக் கொடை | Lawyer Arulmozhi

ஆரியமாயை | வழக்கறிஞர் அருள்மொழி | அண்ணா அறிவுக் கொடை | Lawyer Arulmozhi

பெரியாரை ஏன் நினைக்கவேண்டும்? | சிற்பி ராசன் | Sirpi Rajan | Sculptor Rajan

பெரியாரை ஏன் நினைக்கவேண்டும்? | சிற்பி ராசன் | Sirpi Rajan | Sculptor Rajan

இஸ்லாமியன் என்னை கட்டி பிடிப்பான் நீ கட்டி பிடிப்பியா?/Nellai Kannan Lat...

நெல்லை கண்ணனை மிஞ்சிய வேல்முருகன் பேச்சு! || Velmurugan About Nellai kan...

Wednesday, January 1, 2020

மந்திரம் இல்லை எல்லாம் தந்திரமே | Mandhiram Illai Thanthiram | A Detaile...

"மந்திரமல்ல, தந்திரமே" - சிற்பி ராசன்

"மந்திரமல்ல, தந்திரமே" - சிற்பி ராசன்

Collection of 99 Tamil Flowers Described in Kurunjipaatu

கண்ணீர்வர சிரித்த வேல்முருகன்! நெல்லை கண்ணன் அரசியல் பேச்சு! | Nellai Ka...

கண்ணீர்வர சிரித்த வேல்முருகன்! நெல்லை கண்ணன் அரசியல் பேச்சு! | Nellai Ka...

ThirukKuRaL