தென்றல் (Thendral)

Saturday, June 29, 2013

டான் அசோக்.: Fuck the people!

டான் அசோக்.: Fuck the people!:                                              எல்லா விலையும் எப்பயும் எக்கச்சக்கமா ஏறிட்டேதான் இருக்கு! எல்லாருக்குமே வழக்கமா வரும் ம...

சுபவீ வலைப்பூ: நதியோடும் பாதையில்...(2)

Thursday, June 27, 2013

ஊடகம் என்றால்....


மாநிலங்களவைக்கு கவிஞர் கனிமொழியைத் தேர்ந்தெடுக்க தேவைப்படும் வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை திமுக நாடினால் உடனே நமது ஊடகங்களுக்கு ஈழத் தமிழர் ஞாபகம் வந்துவிடுகிறது.  ஊடகங்களில் விமர்சிக்க அமர்ந்துவிடுகிறார்கள். ஆகா...  இவர்களின் ஈழத்தமிழர் பாசத்துக்கு அளவேயில்லை. திமுகவைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அது பொருந்தாதா? மற்ற கட்சிகள் காங்கிரஸ் உடன் கூட்டு வைத்தால் மட்டும் ஈழத்தமிழர்களுக்கு நன்மை கிட்டுமா என்ன? என்னே ஊடக தர்மம்!

Tuesday, June 25, 2013

மதவாதக்கட்சி =ஜாதீயவாதக்கட்சி  ஒப்புமை 


மதவாதி :  

தன் மதம் மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டும். மற்றவர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டும். நாங்களே அனைவரையும் ஆதிக்கம் செலுத்துவோம். அதிகாரம் பண்ணுவோம். நாங்கள் மட்டுமே வாழ வேண்டும். மற்றவர்கள் எங்கள் அடிமைகள். இந்த நாடு எமக்கு மட்டுமே சொந்தம். மற்ற அனைவரும் இரண்டாந்தர மக்களே.

ஜாதிவாதி :

 தன் ஜாதி  மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டும். மற்றவர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டும். நாங்களே அனைவரையும் ஆதிக்கம் செலுத்துவோம். அதிகாரம் பண்ணுவோம். நாங்கள் மட்டுமே வாழ வேண்டும். மற்றவர்கள் எங்கள் அடிமைகள். இந்த நாடு எமக்கு மட்டுமே சொந்தம். மற்ற அனைவரும் இரண்டாந்தர மக்களே.

Friday, June 21, 2013

prathiba prathi: மே 29 “வெறும் திறக்க” மட்டுமே செய்கிறார் ஜெயலலிதா....

prathiba prathi: மே 29 “வெறும் திறக்க” மட்டுமே செய்கிறார் ஜெயலலிதா....: அடுத்தவர்களின் நற்செயலை தன் செயலாகக்காட்டிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திறமையைக் கண்டு எல்லோரும் வியப்படைகிறார்கள். எப்படி ...

prathiba prathi: அட கிருஷ்ணா நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா,நஞ்சமா…?

prathiba prathi: அட கிருஷ்ணா நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா,நஞ்சமா…?: கிருஷ்ணலீலைகள்…கேள்விப்பட்டு இருக்கேன்…ஆனால் நீ பண்ணினதோ காமலீலைகள் ஆக அல்லவா இருக்கின்றன.எத்துணை அநியாயங்கள் படைத்திருக்கிறாய்…? உன்...

prathiba prathi: மனதை உலுக்கும் கேள்விகள்

prathiba prathi: மனதை உலுக்கும் கேள்விகள்: எனக்கும் என் மனசாட்சிக்கும் இடைய பயங்கர சத்தம் எழுந்தது.எல்லாம் கூடங்குள அணு உலை சம்பந்தமாகத்தான் என் மனசாட்சி சொன்னது.இப்போது மத்திய அரச...

prathiba prathi: படிங்க.. சிரிங்க....ஆனா கேலி பண்ணாதீங்க...கடவுள் க...

prathiba prathi: படிங்க.. சிரிங்க....ஆனா கேலி பண்ணாதீங்க...கடவுள் க...: ரொம்ப கோபமாக இருந்த என் மனசாட்சியை..சற்று ஆசுவாசப்படுத்த முயன்றேன் எனவே ஒரு நகைச்சுவையான விசயத்தை பகிரலாம் என்று நினைத்து அவ் விசயத்திற்க...

prathiba prathi: திமுக தலைமையின் கவனத்திற்கு.........!

prathiba prathi: திமுக தலைமையின் கவனத்திற்கு.........!: சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரசுடனான கூட்டணியை எதிர்த்து தொண்டர்கள் இருந்தாலும் கட்சி தலைமை முடிவெடுத்துவிட்டதற்காக அந்த நிலையை ஆ...

prathiba prathi: பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு

prathiba prathi: பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு: நம் நாட்டின் கலாச்சாரத்தை சீர்கேடாக நினைக்கும் சிலர் தாங்கள் யாருக்கும், எதற்கும் அடங்கமறுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்று அதன்படி பெண்ணி...

prathiba prathi: கள்ளழகரே ஆத்துல நேத்து நல்லா குளிச்சேளா....?

prathiba prathi: கள்ளழகரே ஆத்துல நேத்து நல்லா குளிச்சேளா....?: பாவம் வருடா வருடம் தான் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு .... நல்லா பயன்படுத்தினேளா ...? நீர் பாவம்…..உம்மை ரொம்ப வெயிலில் அழைச்ச...

prathiba prathi: கண்ணகி காவியத்தில் மட்டுமே கற்புக்கரசி....!

prathiba prathi: கண்ணகி காவியத்தில் மட்டுமே கற்புக்கரசி....!: ஆம்,என்பர் முப்பால் உணர்ந்தவர்கள்..இலக்கியவாதிகளுக்கு கண்ணகி ஒரு கவிதை.ஏன் கலைஞரே கூட கண்ணகிக்கு சிலை வைத்து,அவருக்குச் சிறப்பு செய்தார...

prathiba prathi: லஷ்மிகுபேரர்........!

prathiba prathi: லஷ்மிகுபேரர்........!: திடிரென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினேலே என்ற பாடல் வரிகள் போல் திரு லஷ்மி குபேரர் அய்யா அவர்கள் சென்னை வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்களம...

prathiba prathi: எல்லாருக்கும் வணக்குமுங்க…..!

prathiba prathi: எல்லாருக்கும் வணக்குமுங்க…..!: நான் ஒரு நாடோடிங்க…..என்னடா,ஆரம்பத்திலேயே அறிமுகம் சரியில்லையேனு நினைக்காதீங்க…நானே என்னைப்பற்றி முழுமையா சொன்னபிறகு என்னைய புரிஞ்சுக்குவ...
எத்தனை  பெரிய வானம்
எண்ணிப்பார் உனையும் நீயே !
இத்தரைக் கொய்யாப் பிஞ்சு
நீயதிற் சிற்றெ றும்பே !
அத்தனைப் பேரும்  மெய்யாய்
அப்படித் தானே மானே!
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகள் எனக்கு மிக மிக பிடித்தமானவை!


ThirukKuRaL