தென்றல் (Thendral)

Friday, June 21, 2013

எத்தனை  பெரிய வானம்
எண்ணிப்பார் உனையும் நீயே !
இத்தரைக் கொய்யாப் பிஞ்சு
நீயதிற் சிற்றெ றும்பே !
அத்தனைப் பேரும்  மெய்யாய்
அப்படித் தானே மானே!
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகள் எனக்கு மிக மிக பிடித்தமானவை!


No comments:

Post a Comment

ThirukKuRaL