தென்றல் (Thendral)

Saturday, September 5, 2015

தம்பி: மன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி

தம்பி: மன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி: ஒன் மதம், மசுரு, நம்பிக்கைன்னு  சொன்னதுலாம் வரை சாரு சாருதான் சக்கரக்கட்டிதான் ..ஆனா அதுக்கப்புறமா சொன்ன பாரு இதே வேற மதம்னா இருவது வருசத்துக்கு முன்னமே கொன்னுருப்பாங்கன்னு .மொத்த மூளைலையும் நரித்தனம் நாட்டியமாடுது.போற போக்குல பக்கத்தூட்ல மலம் வீசி பார்க்குற அசிங்கப்பெறவியா நீ? கேவலமா இல்ல இப்படி எழுத?தாயா புள்ளையா பழகிட்டு இருக்குறவன் மேல வெறுப்ப தூண்டுறேயே அசிங்கமா இல்ல? நீயெல்லாம் எழுதலன்னு யார் அழுதா?

No comments:

Post a Comment

ThirukKuRaL