தென்றல் (Thendral)

Wednesday, January 29, 2014

ஏமாற்றாதே!

பிஜேபியின் சமூகநீதி மாநாடு

எந்த சமூகத்திற்க்கு எதிராக
எந்த சமூகத்திற்க்கு ஆதரவாக...?

97% இருக்கின்ற தமிழர்களுக்கு நீதிமன்ற துறையில்
எத்தனை % இடஒதுக்கீடு கிடைக்கும்...?

3% இருக்கின்ற பார்ப்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு வழங்கப்படும்...?

கிரிமிலேயரை நீக்க வலியுருத்துமா
காக்க வலியுருத்துமா...?

தனியார் துறையில் 97% தமிழனுக்கு எத்தனை
% இடஒதுக்கீடு...?

தனியார் துறையில் 3% பார்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு...?

இவை அனைத்திற்க்கும் பதில் கிடைக்குமா
அந்த மாநாட்டில்...?

அம்பேத்கார் படத்தை போட்டு சமூகநீதி மாநாடு
நடத்தினால் "தாழ்த்தப்படவர்களின்" ஓட்டுக்களை
எளிதில் பெற்றுவிடலாம் என்ற என்னமா....?

இந்த மண்ணில்

பார்ப்பான்{பிராமணன்}

சத்ரியன்

வைசியன்

சூத்திரன்

பஞ்சமன்

என்ற நிலை என்றைக்கு தலைகீழாக
மாறுமோ அப்போதுதான் இந்த நாட்டின்
சுதந்திரம் நிலை நிறுத்தப்படும்
என்ற அம்பேத்கரின் கொள்கையை
பிஜேபி எப்படி நிலைபடுத்தும்....?

யாரை ஏமாற்ற இந்த நாடகம்
காத்திருப்போம்.....


-ஈரோட்டு பூகம்பம்-

No comments:

Post a Comment

ThirukKuRaL