தென்றல் (Thendral)

Wednesday, January 29, 2014

வெள்ளைக்காரனா?


நாத்திகம் என்பது இந்தியர்களை,இந்துக்களை இழிவுப்படுத்த, ஆங்கிலேய கைக்கூலிகள் இந்தியாவுக்கு கொண்டுவந்த நடைமுறை - எச்சு ..ராஜா

இவ்வளவு நாளு இந்துக்களே இந்தியர்கள்னு சொல்லிக்கிட்டு இருந்த... இப்போ என்னாடா ஆச்சி

உன்கருத்துப்படி உலக அளவில் வரலாற்றில் வாழும் சாக்ரடிஸ் ,காரல் மார்க்ஸ் போன்ற நாத்திக அறிஞர்களும் மாமேதைகளும் ஆங்கில அரசின் கைக்கூலிகள் அப்படித்தானே

ஏண்டா எச்ச பாப்பார நாயே ஓடு கைபர் கணவாய் வழியாக.........வந்தேறி கூட்டம் மண்ணின் மைந்தனை விரட்ட நினைக்கிறதா இரன்டாந்தர குடிமக்களாகிய பார்ப்பன கூட்டமே ஓடு வந்த வழியே..

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

இந்துக்களை இழிவுபடுத்த வெள்ளைக்காரன் இந்தியர்களிடையே திணித்ததுதான் நாத்திகம்.- எச்.ராஜா.

சாதியைக் கண்டுபிடித்தது யாரு?

வர்ணாசிரமத்தை கண்டுபிடிச்சது யாரு?

உடன்கட்டை ஏறுதலைக் கண்டுபிடிச்சது யாரு?

தாலி அறுத்து பொட்டை அழித்து,வெள்ளைப்புடவை கட்டும் சடங்கைக் கண்டுபிடித்தது யாரு?

பொட்டுக்கட்டும் இழிவைக் கண்டுபிடித்தது யாரு?

ஊர்க்கோயில்,சேரிக்கோயில் இதையெல்லாம் உருவாக்கியது யாரு?

குறிப்பிட்ட சாதி மட்டும் அர்ச்சகராக இருக்கும் வழிமுறையை உருவாக்கி வெச்சது யாரு?

இதெல்லாம் வெள்ளைக்காரனா செஞ்சு வெச்சான்? இல்லை இதெல்லாம் சங்பரிவாரால் சமூகத்தில் இருந்து நீங்கியதா?


நன்றி---
யுவான் சுவாங்

No comments:

Post a Comment

ThirukKuRaL