தென்றல் (Thendral)

Sunday, January 12, 2014

மச்சகந்தி வயசுக்கு வந்தது எப்படி?

மச்சகந்தி வயசுக்கு வந்தது எப்படி????????? கதை ஆரம்பம் வசிஷ்ட முனிவருடைய பேரன் பராசர், தன்னால் இந்த உலகத்துக்கு நன்மையுன்டாக வேண்டுமொன்று நினைத்து இருபத்தேழு நட்சத்திரம் உச்சமாகிற கலத்தில் ஒரு ஸ்திருயை {கொலு கொலு மாமியை போல} கூடவேண்டுமென்பதாய்த் {போடவேண்டும்} தீர்மானித்து அக்காலம் வருகிற படியந்தம் தவத்தில் இருந்தார் அவர் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது உடனே அவர் நகரத்தை நேக்கி அதி வேகமாக வந்தார் அப்போது அவரின் வேகத்தை தடுத்து நிறுத்தியது ஒரு ஆறு அதுதான் யமுனை அவர் யமுனையை கடந்து சென்றால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் {நாட்டை காப்பாற்றவா? கொலு கொலு மாமியை போடவா?} அப்போது யமுனையில் தண்ணீர் அதிவேகமாகபோனது அந்த யமுனை கரையில் ஒரு பெண் ஒருத்தி படகை வைத்து சவாரி செய்துகொண்டிருந்தாள் அவள்தான் இக்கதையின் நாயகி மச்சகந்தி பராசர் எப்படியும் ஆற்றை கடக்க வேண்டும் என்று மச்சகந்தியை நாடினார் உதவி கேட்டார் ஆற்றில் வெள்ளம் அதிகமாக போவதாலும் படகுக்கு பாரம் இல்லாதாலும் மச்சகந்தி வரமறுத்தாள் அதர்க்கு பராசர் நான் உன் படகுக்கு சரியான பாரமாக இருப்பேன் என்றும் உத்திரவாதம் கொடுக்க படகு புறப்பட்டது படகு பாதிதூரம் போகும் போது அந்த நட்சத்திரம் உச்சத்தை தொட கொஞ்ச நேரம்தான் இருந்தது {கதையும் உச்சத்தை தொட்டத்து} செய்தரியாமல் தவித்த பராசன் தன் சூழலை மச்சகந்தியிடம் சொல்கிறான் அதர்க்கு மச்சகந்தி சொல்கிறாள் நான் இன்னும் வயசுக்கு வரவில்லையே என்றும் என் மீது மச்சகந்தம் {துர்நாற்றம்} வீசுகிறது என்றும் படகில் போவதால் இடம் வசதியாக இல்லை என்றும் பகலாக இருப்பதால் தனக்கு கூச்சமாக இருக்கும் என்றும் பராசரிடம் சொல்கிறாள் மச்சகந்தி பராசர் தன் தவ வலிமையால் ஆற்றுன் மத்தியில் மணல் திட்டுவை உண்டாக்கியும் அவள் மேல் இருந்த துர்நாற்றத்தையும் மாற்றியும் அவளை வயசுக்கு வரவெச்சும் சூரியனை மறைத்து இருள் உண்டாக்கியும் காண்பிக்க மச்சகந்தி சம்மதித்தாள் தன் லிங்கத்தால் மச்சகந்தியை மசாஜ் செய்தான் பராசர் வீரியம் மச்சகந்தியை துளைபோட்டு உள்ளே போனது பராசர் எழுந்து ஆற்றை க் கடந்து போனான் மச்சகந்தி கர்ப்பமாகி மூற்றே முக்கால் நாழிகையில் {ஒன்றரை மணி நேரத்தில்} வேத வியாசரைப் பெற்றாள் வேத வியாசன் பிறக்கும்போதே மான் தோல்,புலி தோல்,காவிகாம்பர சடாடவிதராய் {பெரிய அப்படக்கராக} வேதத்தை கையிலே புடிச்சுட்டு உதயமானார் வியாசர் இவர்தான் பிற்க்காலத்தில் மகாபாரதம் எழுதினாராம் இப்போது தெரிகிறதா ? மச்சகந்தி எப்படி வயசுக்கு வந்தாள் என்று இந்து மதத்தில் ஒரு குழந்தையை வயசுக்கு வரவைத்தும் கற்ப்பழிக்கலாம் அதர்க்கு இதுவே சான்று 
@@-ஈரோட்டு பூகம்பம்-

No comments:

Post a Comment

ThirukKuRaL